Election prediction Nov 06 2012
11 years ago
"மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது. இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை அது தன் கழுத்து என்று சொன்னதும், கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்!" - கவிஞர் தேவதேவன் (கவிதை:'மரத்தின் உருவம்')
1 comment:
nalla irukku vela
Post a Comment